![Kiruba Store - Online Shopping Store in India](https://www.ariviyalpuram.com/wp-content/uploads/2021/02/kirubastore-1280x250-2.jpg)
கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை அருகே உள்ள புதூர் கிராமத்தில் வசித்து வந்த (Caste killings) தலித் சமூகத்தை சார்ந்த சுரேஷ் குமார் என்பவரும் அதே தோவாளை அருகே உள்ள காட்டுப்புதூர் பகுதியில் வசித்து வந்த தங்க நிலா என்ற பெண்ணும் கடந்த எட்டு வருடமாக ஒருவொருக்கொருவர் காதலித்து வந்துள்ளனர்.
![Caste killings to continue in Tamil Nadu !!! Caste killings to continue in Tamil Nadu !!!](https://ariviyalnews.com/wp-content/uploads/2021/11/2-1024x576.jpg)
இதனை அறிந்த தங்க நிலாவின் வீட்டார் ஒரு முறை சுரேஷ் குமாருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இந்த நிலையில் சென்ற 7-ஆம் தேதி விசாரிக்க வேண்டும் என்று அழைத்து செல்லப்பட்ட சுரேஷ் குமார் பல மணி நேரம் கடந்தும் வீடு திரும்பாததால், அவரை அவரது உறவினர்கள் தேடி சென்றுள்ளனர். அப்போது காட்டுப்புதூர் சாலை அருகே மரணமடைந்த நிலையில் சுரேஷ் குமாரை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1